/* */

கன்னியாகுமரி: மேம்பாலத்தில் விரிசலால் பொதுமக்கள் திக் திக்

கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

HIGHLIGHTS

கன்னியாகுமரி: மேம்பாலத்தில் விரிசலால் பொதுமக்கள் திக் திக்
X

 பார்வதிபுரம் மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.  

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, பார்வதிபுரம் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டது. அப்போது மத்திய இணை அமைச்சராக இருந்த பாஜகவின் மூத்த தலைவர் பொன். இராதாகிருஷ்ணன் முயற்சியால் கட்டப்பட்ட இந்த பாலம் போக்குவரத்து நெருக்கடியை முற்றிலுமாக குறைத்து.

நாகர்கோவில் - திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பாலத்தில், தற்போது விரிசல் ஏற்பட்டு ஸ்லாப் விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக, பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை.

சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப் பட்ட மேம்பாலம், இரண்டு ஆண்டுகளிலே விரிசல் கண்டிருப்பது, பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. முற்றிலும் இரும்பு பாலம் என்பதால், விரிசலுக்கான காரணத்தை உடனடியாக வல்லுநர் குழு கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 17 July 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்