/* */

குமரியின் குற்றாலம் திற்பரப்பு அறிவியல் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை.

குமரியின் குற்றாலமான திற்பரப்பு அறிவியல் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

குமரியின் குற்றாலம் திற்பரப்பு அறிவியல் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை.
X

பைல் படம்

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது, கடந்த இரு தினங்களாக குமரி மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருவதால் அருவியில் மிதமான தண்ணீர் பாய்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

வழக்கமாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அலைமோதும் திற்பரப்பு அருவி தற்போது கொரோனா விதிமுறைகள் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் ஆள் அரவமின்றி காணப்படுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி வாழும் நூற்று கணக்கான குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளது. எனவே ஊரடங்கு தளர்வுகள் ஏற்படுத்தி வரும் தமிழக அரசு அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 25 July 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு