/* */

You Searched For "#பொதுமக்கள்"

பத்மனாபபுரம்

குமரியில் பெய்து வரும் கனமழை :பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி

தற்போது பெய்து வரும் பரவலான மழையால் குடிநீர் தேவை, விவசாய தேவைகளும் நிறைவேறும் என்பதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குமரியில் பெய்து வரும்  கனமழை :பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி
குளச்சல்

43 நாட்களுக்கு பிறகு கோவாக்சின் தடுப்பூசி, ஆர்வம் காட்டிய பொதுமக்கள்

குமரியில் 43 நாட்களுக்கு பிறகு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் அதனை செலுத்தி கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

43 நாட்களுக்கு பிறகு கோவாக்சின் தடுப்பூசி, ஆர்வம் காட்டிய பொதுமக்கள்
கன்னியாகுமரி

குமரியில் சூரிய உதயம், அஸ்தமனம் காண தடை விதிப்பு - சுற்றுலா பயணிகள்...

முக்கடல் சங்கமிக்கும் குமரியில், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனக் காட்சியை காண பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குமரியில் சூரிய உதயம், அஸ்தமனம் காண தடை விதிப்பு - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கன்னியாகுமரி

குமரியில் இன்று ஒரே நாளில் 13, 210 நபர்களுக்கு தடுப்பூசி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 45 இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 13210 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

குமரியில் இன்று ஒரே நாளில் 13, 210 நபர்களுக்கு தடுப்பூசி
நாகர்கோவில்

நாகர்கோவில் மாநகராட்சியில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

நாகர்கோவில் மாநகராட்சியில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

நாகர்கோவில் மாநகராட்சியில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் தடுப்பூசி போட ஆர்வம் - கொட்டும் மழையில் குடையுடன்...

ஈரோடு வைராபாளையம் வாட்டர் ஆபீஸ் நால்ரோடு பகுதியில், இன்று தடுப்பூசி போடப்படும் நிலையில், இரவிலேயே கொட்டும் மழையிலும் குடைப்பிடித்தபடி நீண்ட வரிசையில்...

ஈரோட்டில் தடுப்பூசி போட ஆர்வம் - கொட்டும் மழையில் குடையுடன் காத்திருந்த மக்கள்
பத்மனாபபுரம்

குமரியில் 36 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம் 6400 பேர் தடுப்பூசி...

குமரி மாவட்டத்தில் இன்று 36 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம் மூலம் 6400 நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

குமரியில் 36 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்  6400 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
துறைமுகம்

அமைச்சர்,எம்.எல்.ஏ, பொதுமக்கள் சார்பாக கொரோனா நிதியுதவி : உதயநிதி...

அமைச்சர்,எம்.எல்.ஏ, பொதுமக்கள் சார்பாக கொரோனா நிதியுதவி ஒரு கோடியே 50 லட்சத்து 7 ஆயிரத்து 120 ரூபாயை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ முதல்வரிடம்

அமைச்சர்,எம்.எல்.ஏ, பொதுமக்கள் சார்பாக கொரோனா நிதியுதவி : உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ முதல்வரிடம் வழங்கினார்
குமாரபாளையம்

தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சியினர் குறுக்கீடு, தவிக்கும்...

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தடுப்பூசிகளாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு வகையான தடுப்பூசிகள் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவனை, மற்றும் ஆரம்ப...

தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சியினர் குறுக்கீடு, தவிக்கும் பொதுமக்கள்
பத்மனாபபுரம்

சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் கவிஞர் ரமேஷன் நாயருக்கு ...

சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் கவிஞர் ரமேஷன் நாயருக்கு ஊர் மக்கள் ஒன்றுகூடி நினைவேந்தல் நடத்தினர்.

சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் கவிஞர் ரமேஷன் நாயருக்கு  நினைவேந்தல்
எடப்பாடி

எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் தற்காப்பு, விழிப்புணர்வு ஒத்திகை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் பேரிடர் காலங்களில் தற்காப்பு குறித்து விழிப்புணர்வு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

எடப்பாடி அருகே காவிரி ஆற்றில்  தற்காப்பு,  விழிப்புணர்வு ஒத்திகை