You Searched For "#Penalty"
இந்தியா
Information Technology Act-தகவல் தொழில்நுட்ப சட்டத்தில்...
தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் சில விதிகள் திருத்தம் செய்யப்பட்டு குற்றங்கள், குற்றமற்றவை மற்றும் அபராதங்கள் என மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியா
வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு ரூ.1000 அபராதம்
அபராதமின்றி வருமான கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வருகிற 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
திருவண்ணாமலை
சாலைகளில் குப்பைகளை கொட்டினால் அபராதம்: நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
குப்பைகளை சாலைகளில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் மரம் வெட்டியதற்கு அபராதம்: தாசில்தார் பரிந்துரை
குமாரபாளையத்தில் அனுமதியில்லாமல் மரம் வெட்டியதற்கு அபராதம் விதிக்க தாசில்தார் பரிந்துரை செய்துள்ளார்.
ஓமலூர்
அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும்:கோகுல்ராஜ் பாட்டி கோரிக்கை
கோகுல்ராஜ் கொலையில் தொடர்புடைய அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அவரது பாட்டி குஞ்சம்மாள் கண்ணீருடன் பேட்டி அளித்தார்.
கடையநல்லூர்
அச்சன்புதூர் அருகே முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்:...
அச்சன்புதூர் அருகே வடகரையில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை - அபதாரம் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை.
சேலம் மாநகர்
முகக்கவசம் அணியாதவர்களுக்கு நாளை முதல் அபராதம்: ஆட்சியர் கார்மேகம்
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு நாளை முதல் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரிக்கை.
பாளையங்கோட்டை
நெல்லையில் தீவிர வாகன சாேதனை: முக கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு...
தீவிர வாகன தணிக்கையின்போது முகக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளிடம் போலீசார் 200 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.
கடையநல்லூர்
அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு
புளியரை சோதனைச் சாவடியில் அதிக பாரம் ஏற்றி வந்த 10 கனரக வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
அரூர்
ஆண்டு வரி செலுத்தாத போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு அபராதம்...
ஜே.சி.பி., கிரேன், டிராக்டர், கம்பரசர் போன்ற போக்குவரத்து அல்லாத வாகனங்களில், ஆண்டு வரி செலுத்தாத வாகனங்களுக்கு அபராதம்.
அந்தியூர்
அந்தியூர் வாரச்சந்தை : கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்ட அதிகாரிகள்
அந்தியூர் வாரச்சந்தையில் பொதுமக்களிடையே கொரோனா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆற்காடு
கொரோனா விதி மீறல்; கலவையில் அபராதம்
கலவை பேரூராட்சியில் கொரோனா விதிகளை மீறியவர்களிடம் வருவாய்துறையினர் அபராதம் வசூலித்தனர்.