/* */

You Searched For "#ambulance"

திருவாரூர்

கம்யூனிஸ்ட் பேரணிக்கு கடைவீதிதான் கிடைத்ததா?நெரிசலால் திணறிய மக்கள்

திருவாரூரில், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற சைக்கிள் பேரணியால், ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாமல் சிரமம் உண்டானது.

கம்யூனிஸ்ட் பேரணிக்கு கடைவீதிதான் கிடைத்ததா?நெரிசலால் திணறிய மக்கள்
மயிலாடுதுறை

அமைச்சர் விழாவில் அணி வகுத்த வாகனங்கள்: நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்

குத்தாலத்தில்,சாலையின் இருபுறமும் திமுகவினர் வாகனத்தை நிறுத்தியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் சிக்கித்தவித்தது.

அமைச்சர் விழாவில் அணி வகுத்த வாகனங்கள்:  நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்
கும்பகோணம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்ஸ்...

கும்பகோணத்தில் கிஸ்வா சார்பில் ரூ 9 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்ஸ் துவக்க விழாவை எம்எல்ஏ அன்பழகன் தொடங்கி வைத்தார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்ஸ் துவக்க விழா
சிவகங்கை

ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் இலவச ஆம்புலன்ஸ் சேவை; டிஐஜி துவக்கிவைப்பு

காரைக்குடி ஊற்றுக்கள் என்ற சமூக அமைப்பின் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை டிஐஜி தொடக்கி வைத்தார்.

ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் இலவச ஆம்புலன்ஸ் சேவை;  டிஐஜி துவக்கிவைப்பு
திருத்துறைப்பூண்டி

108 ஆம்புலன்சில் பிறந்த அழகான பெண்குழந்தை

திருவாரூர் அருகே 108 ஆம்புலன்சில் பிரசவமாகி அழகான பெண்குழந்தை பிறந்ததையடுத்து மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

108 ஆம்புலன்சில் பிறந்த  அழகான பெண்குழந்தை
பத்மனாபபுரம்

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆம்புலன்ஸ் சேவை : அமைச்சர் தொடங்கி...

குமரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆம்புலன்ஸ் சேவை : அமைச்சர் தொடங்கி வைத்தார்
உலகம்

பாகிஸ்தான் சமூக சேவகர் அப்துல் சத்தார் எதி காலமான தினமின்று

பாகிஸ்தானின் நன்கொடையாளர், சந்நியாசி மற்றும் மனிதாபிமானம் கொண்டவருமான இவர், ஏராளமான ஆம்புலன்ஸ் வண்டிகளை இயக்கும் எதி அறக்கட்டளையை நிறுவியவர் ஆவார்

பாகிஸ்தான் சமூக சேவகர் அப்துல் சத்தார் எதி காலமான தினமின்று
நாகர்கோவில்

மளிகை பொருள் வாங்க ஆம்புலன்ஸ் - ரூபாய் 500 அபராதம் விதித்த மாநகராட்சி

ஆம்புலன்ஸ் மூலம் மளிகை பொருள் வாங்க வந்தவருக்கு அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்.

மளிகை பொருள் வாங்க ஆம்புலன்ஸ் - ரூபாய் 500 அபராதம் விதித்த மாநகராட்சி
ஈரோடு மாநகரம்

காங்கிரஸ் சார்பில் கொரோனா நோயாளி மீட்பு வாகனம் வழங்கல்

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், கொரோனா நோயாளி மீட்பு வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியன, மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது.

காங்கிரஸ் சார்பில் கொரோனா நோயாளி மீட்பு வாகனம் வழங்கல்
விளவங்கோடு

அதிகரிக்கும் கொரோனா: மலையோர பகுதிகளில் சேவை செய்யும் சேவா பாரதி

மலையோர பகுதிகளில் கொரோனா அதிகரிக்கும் நிலையில் மக்களுக்கு உதவ இலவச ஆம்புலன்ஸ் சேவையை சேவா பாரதி தொடங்கியது.

அதிகரிக்கும் கொரோனா: மலையோர பகுதிகளில் சேவை செய்யும் சேவா பாரதி
பத்மனாபபுரம்

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை நேரில் சந்தித்து பாராட்டிய அமைச்சர்.

பத்பநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் மனோ தங்கராஜ் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை தேடி சென்று நன்றி தெரிவித்தார்.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை நேரில் சந்தித்து பாராட்டிய அமைச்சர்.
கோவை மாநகர்

கோவையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பின - ஆம்புலன்சில் நோயாளிகள்...

கோவையில் ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி இருப்பதால், நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்க வேண்டியுள்ளது.

கோவையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பின - ஆம்புலன்சில்  நோயாளிகள் காத்திருப்பு