/* */

விருதுநகரில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

விருதுநகரில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் கொரானா பரவல் காரணமாக எளிமையாக நடைபெற்றது

HIGHLIGHTS

விருதுநகரில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்
X

 75வது சுதந்திர தின விழாவில் விருதுநகர் ஆட்சியர்  மேகநாதரெட்டி தேசியக் கொடியை ஏற்றினார்

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் 75வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தேசியக் கொடியை ஏற்றினார். அதனை தொடர்ந்து சமாதான புறாவை பறக்கவிட்டு தேசியக்கொடி கலர் பலூன்களை பறக்கவிட்டார்.

பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். அதனை தொடர்ந்து அரசு அலுவலர்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் கலந்துகொண்டார்.

Updated On: 15 Aug 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  2. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  3. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  4. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  5. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  6. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  10. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?