/* */

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனோ

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனோ
X

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கொரோனா தொற்று தமிழகத்தில் அதி தீவிரமாக பரவி வருகிறது. இதில் போலீசாரும் சிக்கிக்கொள்கின்றனர். அந்த வரிசையில் தற்போது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாளுக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் தற்போது மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

#instanews #tamilnadu #Corono to #Virudhunagar #District #Police #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #கொரோனோ #Superintendent_of_police #விருதுநகர் #காவல்துறை #police #coronapositive #coronavirus #coronaaffect #CoronaSpread #Corona2ndWave #covid #covid-19

Updated On: 17 May 2021 5:54 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  2. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  3. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  6. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  7. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  8. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?