Begin typing your search above and press return to search.
கோயில்களை திறக்கக் கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கோயில்களை திறக்கக் கோரி இந்து முன்னணியினர் திருவண்ணமலையில் ஆர்ப்பாட்டம்
HIGHLIGHTS
தமிழ்நாடு முழுவதும் கோயில்களை திறக்கக்கோரி இன்று காலை திருவண்ணாமலையில் இந்து முன்னணி சார்பில் அதன் தலைவர் அருண்குமார் தலைமையில் அண்ணாமலையார் திருக்கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் இந்து முன்னணி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.