/* */

திருவண்ணாமலையில் கோவில் அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரண நிதி

திருவண்ணாமலையில் திருக்கோவில் அர்ச்சகர்கள், பட்டாட்சியர்கள், பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதியை அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் கோவில் அர்ச்சகர்களுக்கு கொரோனா நிவாரண நிதி
X

திருக்கோவில் அர்ச்சகர்கள், பட்டாட்சியர்கள், பூசாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, இன்று திருவண்ணாமலையில் திருக்கோவில் அர்ச்சகர்கள், பட்டாட்சியர்கள், பூசாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு நிவாரண நிதி வழங்கினார். உடன் தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி., சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Jun 2021 7:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...