/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 377 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 377 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 377 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 377 உயர்ந்துள்ளது.

மேலும் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1474 ஆக உள்ளது. இன்று 94 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுவரை மொத்தம் 22,149 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். குணமடைந்தோர் மொத்தம் 20,382 பேர் இது வரை வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை 293 பேர் கொரோனா தோற்று பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

Updated On: 25 April 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!