/* */

முன்னாள் படை வீரர்களுக்கு விமான நிலையங்களில் வேலை என ஆட்சியர் தகவல்

விமான நிலையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

முன்னாள் படை வீரர்களுக்கு விமான நிலையங்களில் வேலை என ஆட்சியர் தகவல்
X

பைல் படம்.

விமான நிலையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோந்த முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், தெரிவித்துள்ளார்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களில் முன்னாள் படைவீரா்களுக்கான இட ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமும், தகுதியும் உடைய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோந்த முன்னாள் படைவீரா்கள் இணையதள முகவரியை பாா்வையிட்டு வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன் பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 Sep 2022 12:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  2. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  3. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  4. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  5. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  6. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  8. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  9. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  10. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...