Begin typing your search above and press return to search.
முன்னாள் படை வீரர்களுக்கு விமான நிலையங்களில் வேலை என ஆட்சியர் தகவல்
விமான நிலையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
விமான நிலையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோந்த முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், தெரிவித்துள்ளார்
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களில் முன்னாள் படைவீரா்களுக்கான இட ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமும், தகுதியும் உடைய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோந்த முன்னாள் படைவீரா்கள் இணையதள முகவரியை பாா்வையிட்டு வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன் பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.