/* */

திருவண்ணாமலையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள் கைது

திருவண்ணாமலை நகரத்தில் நடந்த அதிரடி சோதனையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்த காவல்துறையினர்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்கள் கைது
X

இன்று 26.09.2021-ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் உத்திரவின் பேரில் திருவண்ணாமலை உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மேற்பார்வையில் திருவண்ணாமலை நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆகியோரது தலைமையிலான தனிப்படை மாவட்ட காவல் அதிரடிப்படை துணையுடன் திருவண்ணாமலை நகரத்தில் நடைபெற்று வரும் பாலியல் தொழில் சம்பந்தமாக அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதில் பாலியல் தொழில் நடத்தும் புரோக்கர்கள் 3 பேர் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 6 பெண்கள் என மொத்தம் 9 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 புரோக்கர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்னர்.

பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் திருப்பத்தூரில் உள்ள பெண்கள் பாதுகாப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாலியல் தொழில் நடந்த தங்கும் விடுதியை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Updated On: 26 Sep 2021 1:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  2. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  3. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  4. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  5. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  6. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  7. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  8. வீடியோ
    Congress-ஐ இறங்கி அடித்த Modi !#modi #bjp #congress #rahulgandhi...
  9. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  10. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!