/* */

பத்திரப்பதிவு அலுவலக முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் பத்திரப்பதிவு அலுவலக முறைகேட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நெருப்பெரிச்சல் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

X

கோடிக்கணக்கில் பத்திரப்பதிவு ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரியும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்திரப் பதிவுக்கு வருவோரின் சிரமத்தைப் போக்க இந்த பதிவு அலுவலகத்தை மூன்று பகுதிகளாக பிரித்து அமைக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி உட்பட எராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Dec 2020 9:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பினை மழையாக்கும் அத்தை..!
  3. வீடியோ
    😡DMK-வை விமர்சித்தா கஞ்சா வழக்கா ? SavukkuShankar விவகாரத்தில்...
  4. வீடியோ
    SavukkuShankar-க்கு X-Ray எடுக்க இரண்டு நாளாக போராடும் வழக்கறிஞர்...
  5. லைஃப்ஸ்டைல்
    உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் நடத்தை உங்கள் மரியாதையை தீர்மானிக்கும்..!
  7. வீடியோ
    SavukkuShankar கையை உடைத்த Police வழக்கறிஞர் பாகிர் தகவல் !#police...
  8. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செல்போன்கள் எடுத்து வரத் தடை; மாவட்ட...
  9. வீடியோ
    SavukkuShankar-க்கு எப்படி அடி பட்டுச்சு வழக்கறிஞர் காண்பித்த ஆவணம்...
  10. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...