/* */

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

HIGHLIGHTS

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்!
X

திருநெல்வேலி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைக் கேட்பதற்கான குறைதீர் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடக்க இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள், காலதாமதம் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பான குறைகளை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக குறைதீர் கூட்டம் நடக்கும். ஒவ்வொரு முறையும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படும் இந்த கூட்டம் வரும் மே 26ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை ஏற்று நடத்துவார். இந்த கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 May 2023 6:00 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  2. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  5. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  7. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி