/* */

நெல்லை-தனியார் விடுதியில் சூதாடிய கும்பல் கைது: பணம் பறிமுதல்

நெல்லையில் தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து லட்ச ரூபாய் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

நெல்லை-தனியார் விடுதியில் சூதாடிய கும்பல் கைது:  பணம் பறிமுதல்
X

கைது கார்ட்டூன் படம் 

நெல்லை சந்திப்பு பகுதியில் ஒரு தனியார் விடுதி அறையில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சந்திப்பு காவல் ஆய்வாளர் பொறுப்பு முத்துலட்சுமி மற்றும் போலீசார் துரிதமாக செயல்பட்டு விடுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது விடுதி அறையில் 7 பேர் கொண்ட கும்பல் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்திய 159 சீட்டுகள் மற்றும் ரூ.1,08,720/ பணம் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்து வழக்கை விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 30 Aug 2021 6:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!