/* */

நடுக்கல்லூர் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு

நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகள் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு.

HIGHLIGHTS

நடுக்கல்லூர் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு
X

நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு சுத்தமல்லி காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு சுத்தமல்லி காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி.

நெல்லையை அடுத்த நடுக்கல்லூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்றது. இதில் சுத்தமல்லி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

முககவசம் அணிதல், பேருந்தில் சமூக இடைவெளியில் செல்லுதல், உடல் சுத்தம், கைககளை கழுவுதல் குறித்தும், கோரோனா தொட்டியிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது என்றும் எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Updated On: 16 Dec 2021 1:20 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...