/* */

திருநெல்வேலி மாநகர போலீசார் கொரோனா விழிப்புணர் பிரசாரம்

திருநெல்வேலி மாநகர போலீசார் பொதுமக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

HIGHLIGHTS

திருநெல்வேலி மாநகர போலீசார் கொரோனா விழிப்புணர் பிரசாரம்
X

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் .T.S.அன்பு . உத்தரவின் பேரில், நெல்லை மாநகர பகுதிக்குட்பட்ட அனைத்து காவல்நிலைய பகுதிகளில், போலீசார் பொதுமக்களிடையே முழு ஊரடங்கு குறித்து விளக்கி கூறினர்,

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும், மிக அவசிய தேவைகளுக்கு வெளியில் வரும்பொழுது ஊரடங்கு காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினர்.,

முகக்கவசம் அணியாத வர்களுக்கு முக கவசம் வழங்கி, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், சமூக இடைவெளி கடைபிடித்தல் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


Updated On: 12 May 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...