Begin typing your search above and press return to search.
தூத்துக்குடி: 21ம் தேதி 275 பேருக்கு கொரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 275 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 21ம் தேதி மட்டும் புதிதாக 275 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 19,274 பேர் தொற்றுக்குள்ளாகினர். இன்று 197 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 17,039 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 145 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2090 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.