/* */

திருவாரூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பில் மாற்றுத்திறளாளி மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் மற்றும் வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

திருவாரூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
X

திருவாரூரில் ரோட்டரி கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேக் மற்றும் வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது.

திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பில் புலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இயங்கி வரும் மாற்றுத்திறளாளி மாணவர்களுக்கான பகல் நேர பராமரிப்பு மைய குழந்தைகளுக்கு இன்றைய தினம் கிங்ஸ் சங்க தலைவர் ராஜ் (எ) கருணாநிதி தலைமையில் வழங்கப்பட்டது.

சமூக பொறுப்புணர்வு திட்ட அலுவலர் முருகானந்தம்,கிங்ஸ் செயலாளர் உத்திராபதி,புலிவலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் கார்த்தி, பழவனக்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் மற்றும் வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிங்ஸ் உறுப்பினர்கள், பள்ளி தலைமையாசிரியர், மற்றும் இருபால் ஆசிரியர்கள், வட்டார வள மைய பொறுப்பாளர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள்.

Updated On: 10 April 2022 1:11 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  5. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  6. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  7. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை