/* */

திருவாரூரில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 837 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 837 வழக்குகள் எடுக்கப்பட்டு ரூ 3 கோடியே 3 லட்சத்தி 6,783 தொகைக்கு தீர்வு தொகையாக வழங்கப்பட்டது

HIGHLIGHTS

திருவாரூரில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 837 வழக்குகளுக்கு தீர்வு
X

திருவாரூரில் நடைபெற்ற லோக்அதாலத் விசாரணையில் வழக்காடிக்கு தீர்வு அளித்த மாவட்ட முதன்மை நீதிபதி சாந்தி.

நாடு முழுவதும் நடைபெற்ற மெகா லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சாந்தி தலைமையில் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களும் மூலமாக 2080 வழக்குகள் கோப்பிலிருந்து எடுக்கப்பட்டு 837 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூபாய் 3,03,06,783 சமரச தீர்வு தொகையாக வழங்கப்பட்டது .இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ஜீவனாம்சம் , திருமண வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து ஆகிய வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது . இதில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பாலமுருகன், சார்பு நீதிபதி வீரணன்,சார்பு நீதிபதி சரண்யா ,மாவட்ட உரிமையியல் நீதிபதி ஹரிராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 March 2022 3:49 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  2. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  3. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  4. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  5. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  6. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  7. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!