/* */

பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்க திருவாரூர் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் கோரிக்கை

பொங்கல் தொகுப்புடன் ரூ.2500 வழங்க திருவாரூர் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் அதிமுக ஊராட்சி உறுப்பினர் வலியுறுத்தல்

HIGHLIGHTS

பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்க திருவாரூர் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் கோரிக்கை
X

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் நடைபெற்ற  மாவட்ட ஊராட்சிக்குழுக்கூட்டம் 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்டரங்கில் மாதம்தோறும் நடைபெறும் மாவட்ட ஊராட்சி கூட்டம் இன்று மாலை மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் தமிழக வளர்ச்சிக்கு அயராது உழைத்து வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தனர். தொடர்ந்து அதிமுக 5 வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பன்னீர் செல்வம் பேசுகையில், தமிழக மக்களுக்கு பொங்கல் தொகுப்பு அறிவித்ததற்க்கு நன்றி தெரிவிப்பதாகவும் , அதனுடன் சேர்த்து பொங்கல் பரிசு தொகையாக ஒரு குடும்ப அட்டைத்தாரருக்கு ரூ.2500 வழங்க வேண்டும் மக்களும் எதிர்பார்க்கிறார்கள் . அதனை மாவட்ட ஊராட்சி தலைவர் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுகொள்வதாக தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கலியபெருமாள் உள்ளிட்ட ஊராட்சி அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Dec 2021 1:37 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!