/* */

திருவாரூர் திருக்காரவாசலில் பணப்பந்தல் அமைத்து மஹா சிவராத்திரி வழிபாடு

மகா சிவராத்திரியையொட்டி திருக்காரவாசலில் 2 லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு பந்தல் அமைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவாரூர் திருக்காரவாசலில் பணப்பந்தல் அமைத்து மஹா சிவராத்திரி வழிபாடு
X

ரூபாய் நோட்டுக்களால் அமைக்கப்பட்ட பணப்பந்தல்.

சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் சன்னதியில் 2 லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு பந்தல் அமைத்து சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது.


மேலும் கோவிலில் 10008 விளக்குகள் ஏற்றப்பட்டு கோவில் முழுவதும் ஜெக ஜோதியாக காட்சியளித்தது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 2 March 2022 8:44 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...