/* */

திருவாரூர் மாவட்டத்தில் நாளை அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையொட்டி நாளையதினம் அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை என, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டத்தில்  நாளை அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை
X

காயத்ரி கிருஷ்ணன்

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளதையடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: திருவாரூர் மாவட்டத்தில் 7 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்ட உள்ளன.

இதற்காக, 39 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த வாக்கு எண்ணிக்கை காக மாவட்டம் முழுவதும் 586 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு நாளைய தினம் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

Updated On: 21 Feb 2022 10:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  2. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  3. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  4. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  5. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  7. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  10. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?