You Searched For "#மதுக்கடை"
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் நாளை அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை
திருவாரூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையொட்டி நாளையதினம் அனைத்து மதுபான கடைகளுக்கும் விடுமுறை என, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்
திருவண்ணாமலை
மதுக்கடைகளுக்கு 3 நாள் விடுமுறை: மீறி விற்றால் நடவடிக்கையென
திருவண்ணாமலை மாவட்டத்தில், மது கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை; மீறி மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
உதகமண்டலம்
நீலகிரியில் ஜனவரி 15, I 8, 26 ஆகிய தேதிகளில் மதுக்கடை, பார் மூடல்
டாஸ்மாக் கடை திறப்பு குறித்து, பொதுமக்கள் 0423-2223802 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
ஈரோடு மாநகரம்
மதுக்கடையால் 'குடி'மகன்களுக்கு கொண்டாட்டம்: பொதுமக்களுக்கு
அவல்பூந்துறை அருகே லட்சுமி நகரில், மையப்பகுதியில் அமைந்துள்ள மதுபானக்கடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
குமாரபாளையம்
பள்ளிப்பாளையத்தில் பொதுஇடங்களில் மது குடிப்பதை தடுக்க சமூக நல...
காவிரி ஆற்றங்கரையோரம் சட்டவிரோதமாக மது அருந்தினால்,காவல்துறை நடவடிக்கை எடுக்கும் சுவர் விளம்பரம் செய்யபட்டுள்ளது.
திண்டுக்கல்
சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து திருஷ்டி கழிப்பு... மதுக்கடை முன்பு...
தமிழகத்தில் 27 மாநிலங்களில் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல்லில் மதுக்கடை முன்பு சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து, திருஷ்டி...
துறைமுகம்
டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திறப்பு... 'குடி'மகன்கள் எதை...
தமிழகத்தில் இன்று காலை 10 மணி முதல், டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
திருத்தணி
ஆந்திர எல்லையோர மதுக்கடைகளில் குவிந்த மது பிரியர்கள்
தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் ஆந்திர மாநிலம் மதுக்கடைகளில் குவிந்த மது பிரியர்கள்.
திருத்தணி
திருத்தணி:மதுக்கடைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்த மது பிரியர்கள்..!
தொற்று பரவும் அபாயத்தை கண்டுகொள்ளாமல் மதுபாட்டில்களை வாங்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
டாஸ்மாக்: குறைந்தது நேரம் - குவிந்தது கூட்டம்..!
சமூக இடைவெளியை மறந்த மது பிரியர்கள்.
விழுப்புரம்
கொரோனா விதிமுறைகள் இன்றி மதுக்கடையில் குவியும் கூட்டம்
விழுப்புரம் நகரத்தில் உள்ள மகாராஜபுரம் டாஸ்மாக்கில் மது வாங்குவதில் தள்ளுமுள்ளு , கொரோனா பயம் சிறிதும் இல்லாத குடிமகன்கள்.
விளவங்கோடு
டாஸ்மாக் பார்கள் செயல்படாது –கலெக்டர் உத்தரவு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, குமரி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பரவல்...