/* */

திருவாரூர் மாவட்ட காவல் துறை சார்பாக விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகளுக்கு சிறப்பு குறை தீர் கூட்டம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்ட காவல் துறை சார்பாக விவசாயிகள் குறைதீர் கூட்டம்
X

விவசாயிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தை திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நடத்தினார்.

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று முதல் முறையாக விவசாயிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டம் எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முக்கிய நோக்கமாக விவசாயிகளின் வயல் வரப்பு பிரச்சனை ,வடிகால் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் செல்வதில் சிக்கல் உள்ளிட்ட சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களது கோரிக்கை மனுக்களை எஸ்.பி.யிடம் அளித்தனர். இந்த மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்தப்படும் என விவசாயிகளிடம் எஸ்.பி. விஜயகுமார் தகவல் தெரிவித்தார்.

Updated On: 19 Jan 2022 1:39 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  7. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  8. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  9. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!