/* */

திருவாரூர் அருகே காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்ற பெண்ணால் பரபரப்பு

திருவாரூர் அருகே காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நல்லிச்சேரியை சேர்ந்தவர் முருகையன் இவரது மகள் செல்வி(32).இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

அப்போது செந்தில் முருகன் (31)என்பவருடன் செல்விக்கு பழக்கம் ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் செம்மங்குடியை சேர்ந்த செந்தில்குமார் செல்வியை திருணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். பின்னர் அவர் வெளிநாடு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் அரங்கில் செந்தில்முருகனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது

இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் அந்த மண்டபத்துக்குள் செல்வி நுழைய முயன்றார். அப்போது போலீசார் செல்வியை தடுத்து நிறுத்தினர்.திருமண விழாவில் பங்கேற்ற உறவினர்களுக்கும் செல்விக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து போலீசார் செல்வியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. .

Updated On: 8 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...