You Searched For "#Policeaction."
அருப்புக்கோட்டை
காரியாபட்டியில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு
காரியாபட்டியில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி நகரில் நான்கே மாதங்களில் போலீஸ் நடவடிக்கையால் 5,701 பேர்...
திருச்சி நகரில் நான்கே மாதங்களில் போலீஸ் நடவடிக்கையால் 5,701 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெரம்பலூர்
இணையதள மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணம் ஒப்படைப்பு
இணையதள மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணத்தை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து ரூ.21 லட்சம் அபராதம்
திருச்சியில் ஊரடங்கை மீறியவர்கள்-முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.21 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி: சரக்கு ஆட்டோவில் ஏற்றி செல்லப்பட்ட மாடு-கன்று குட்டி...
திருச்சியில் சரக்கு ஆட்டோவில் ஏற்றி செல்லப்பட்ட மாடுகள்-கன்றுக்குட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சங்கரன்கோவில்
விதியை மீறி அதிக பாரம் ஏற்றிய 6 கேரள லாரிகள் பறிமுதல்: போலீசார்
அரசு விதியை மீறி அதிகமாக கனிம வளங்களை கேரளாவிற்கு கொண்டு சென்ற 6 லாரிகளை பணகுடி போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் பெண்ணை கொடுமைப்படுத்திய 2-வது கணவர் மீது போலீஸ் வழக்கு
திருச்சியில் பெண்ணை கொடுமைப்படுத்திய 2-வது கணவர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி
குமரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் பறிமுதல்: போலீசார்...
குமரியில் கட்டு கட்டாக தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை.
ஸ்ரீரங்கம்
மணல் திருட்டு கும்பலால் இப்போது வழிப்பறி கொள்ளை- போலீஸ் கவனிக்குமா?
மணல் திருட்டு கும்பலால் இப்போது வழிப்பறி கொள்ளையும் நடக்கிறது. போலீஸ் கவனிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்
பேருந்து நிலையத்தில் அத்துமீறி நுழையும் வாகனங்கள்: அபராதம் விதித்து...
குமரியில் பேருந்து நிலையத்தில் அத்து மீறி நுழையும் இருசக்கர வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்து அதிரடி காட்டினர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் அழுகிய நிலையில் ஆண் பிணம்:போலீசார் மீட்டு விசாரணை
திருச்சியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் பிணத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாநகரம்
காதல் மனைவிக்கு பாதுகாப்பு கேட்டு மனு: பெண்ணை மீட்டு போலீசார் அதிரடி
காவல்துறையினர் அதிரடி: காதல் மனைவிக்கு பாதுகாப்பு கேட்டு அளித்த மனுவில் போலீசார் அப்பெண்ணை மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.