/* */

20% இட ஒதுக்கீடு - பாமகவினர் ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்கான 20% இட ஒதுக்கீடு கோரி மாநில துணை பொதுச்செயலாளர் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 100க்கும் மேற்பட்ட பாமகவினர் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

20% இட ஒதுக்கீடு -   பாமகவினர் ஆர்ப்பாட்டம்
X

தமிழகத்தில் வன்னியர் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமகவினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முனட தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தேனியில் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பாக நின்ற பாமகவினர், வன்னியர் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உள் ஒதுக்கீட்டை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.‌ இதையடுத்து தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர்‌.

Updated On: 29 Jan 2021 6:05 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?