/* */

தஞ்சாவூர் மாநகராட்சியில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்.

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் அவதியடைந்தனர்.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாநகராட்சியில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்.
X

பைல் படம்

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கம், மேம்பாலம் அருகில் உள்ள இந்திய குழந்தைகள் நலசங்கம், மகர்நோம்புசாவடி ஆரம்ப சுகாதார நிலையம், கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய நான்கு இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கோவாக்ஷீன், கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை, இதனால் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தடுப்பூசி மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்தவுடன் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என ஆனையர் தெரிவித்துள்ளார்.

Updated On: 15 Jun 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  2. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  4. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  5. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  6. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  7. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  10. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்