/* */

தஞ்சாவூரில் இன்று 190 பேருக்கு கொரோனா

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 190 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தஞ்சாவூரில் இன்று  190 பேருக்கு கொரோனா
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் 22,668 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 21,392 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 989 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 190 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் இன்று மட்டும் 2 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 287 பேர் மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர்.

Updated On: 20 April 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு