/* */

தஞ்சாவூர்: ஆடிபெருக்கில் களையிழந்த காவிரி கரைகள்

தஞ்சாவூர் ஆறுகளில் தண்ணீர் நிறைந்து சென்றும், ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்

HIGHLIGHTS

தஞ்சாவூர்: ஆடிபெருக்கில் களையிழந்த காவிரி கரைகள்
X

கரைபுரளும் காவேரி களையிழந்து காணப்படுகிறது

கொரோனா பரவல் காரணமாக காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு கொண்டாடவும், பொதுமக்கள் கூடுவதற்கும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

கடந்த காலங்களில், ஆற்றில் தண்ணீர் இன்றி பாலைவனம் போல் காட்சியளித்தது, இதனால் பம்புசெட் மூலம் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. ஆனால் இந்தாண்டு ஆறு நிறைய தண்ணீர் சென்றும், ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் நீர்நிலைகளில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 3 Aug 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...