You Searched For "#ஆடிப்பெருக்கு"
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் மழை வேண்டி மக்கள் கரகம் தூக்கி சிறப்பு...
ஆடி பெருக்கு தினத்தை முன்னிட்டு மழை பொழிய வேண்டி ஆண்டுதோறும் கரகம் தூக்கி சிறப்பு வழிபாடு செய்த கிராம மக்கள்
பென்னாகரம்
பாெதுமக்களுக்கு தடை விதிப்பு; ஆடிப்பெருக்கில் வெறிச்சோடிய ஒகேனக்கல்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடை விதித்ததால் ஆடிப்பெருக்கில் ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது.
புதுக்கோட்டை
கொரோனா பரவலால் ஆடி18 பண்டிகைக்கு குறைந்த அளவு பெண்களே வழிபாடு
கொரோனா பரவலால் ஆடி18 பண்டிகைக்கு ஆற்றங்கரை படித்துறைகளில் குறைந்த அளவு பெண்களே வழிபாடு செய்தனர்.
ஆன்மீகம்
பக்தர்கள் தரிசனத்துக்கு பாளையங்கோட்டை அம்மன் கோவிலில்கள் ...
இந்து முன்னணி நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோவிலில் ஆலய நுழைவு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
தேனி
காற்றில் பறந்த உத்தரவு:18ம் பெருக்கினை கொண்டாட குவிந்த பக்தர் கூட்டம்
கோயில்களை ஒரு வாரம் மூடுவதாக அறிவித்திருந்தாலும் இன்று பதினெட்டாம் பெருக்கு என்பதால் பக்தர்கள் அதிகளவில் வழிபட்டனர்.
பாளையங்கோட்டை
நெல்லை ஆடிப்பெருக்கு விழா : பெண்கள் ஆற்றங்கரையில் சிறப்பு வழிபாடு
நெல்லை,தாமிரபரணி ஆற்றுப் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பெண்கள் மாங்கல்ய பூஜை,சிறப்பு வழிபாடு செய்தனர்.
ஸ்ரீரங்கம்
ஆடிப்பெருக்கன்றே 3 வது முறை களையிழப்பு; வெறிச்சோடியது அம்மாமண்டபம்...
ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தொண்டாமுத்தூர்
கொரோனா பரவல் காரணமாக பேரூர் படித்துறையில் தர்ப்பணம் செய்ய தடை
கொரோனா பரவல் காரணமாக பேரூர் படித்துறையில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்
ஆடிப்பெருக்கு புதுமண தம்பதிகளின் வேண்டுதலுக்காக குட்டித்தேர்கள்
ஆற்றில் பொதுமக்கள் வழிப்பாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.தேர்கள் விற்பனை ஆகுமா என்ற சோகத்தில் தச்சர்கள் உள்ளனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர்: ஆடிபெருக்கில் களையிழந்த காவிரி கரைகள்
தஞ்சாவூர் ஆறுகளில் தண்ணீர் நிறைந்து சென்றும், ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்
ஆன்மீகம்
இன்று ஆகஸ்ட் 3 ம் தேதி -ஆடி 18 ஆம் பெருக்கு - பாரம்பரிய பண்டிகை
ஆடிப்பெருக்கு தொட்டது துலங்க உகந்த நேரம் 8.35 am to 9.00 am இதை பயன்படுத்தி கொள்ளலாம்.சகல வித ஐஸ்வர்யமும் கிடைக்கும்.ஆடி 18 ஆம் பெருக்கு தாலி கயிறு...