/* */

தேர்திருவிழா விபத்து-சட்டப்பேரவையில் கண்கலங்கிய அமைச்சர் அன்பில்மகேஷ்

தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி இறந்த 11பேரில் 8 ம் வகுப்பு பள்ளி மாணவரும் ஒருவர்-கல்வித்துறை அமைச்சர்

HIGHLIGHTS

தேர்திருவிழா விபத்து-சட்டப்பேரவையில் கண்கலங்கிய அமைச்சர் அன்பில்மகேஷ்
X

தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி இறந்த 11பேரில் 8 ம் வகுப்பு பள்ளி மாணவரும் ஒருவர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி இறந்த 11பேரில் அஞ்சலி செலுத்தும்போது மாணவனின் உடலுக்குத்தான் முதலில் மாலை வைத்து மரியாதை செலுத்தினேன். ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று ஆறுதல் தெரிவித்தால் தான் என்னை நானே தேற்றிக்கொள்ள முடியும் என முதலமைச்சர் கூறியுள்ளார். உடனடியாக தேர் விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை சப்பர திருவிழா விபத்து தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் உருக்கமாக பேசினார்.

Updated On: 28 April 2022 9:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!