/* */

ரவுடிகளால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு ஐ.ஜி. நலத்திட்ட உதவி

தஞ்சையில் ரவுடிகளால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நலத்திட்ட உதவி வழங்கினார்.

HIGHLIGHTS

ரவுடிகளால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு ஐ.ஜி. நலத்திட்ட உதவி
X
தஞ்சையில் ரவுடிகளால் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நலத்திட்ட உதவி வழங்கினார்.

தஞ்சை வடக்குவாசல் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (55). இவர் கடந்த 2019ம் ஆண்டு ஒயின்ஷாப்பில் நடந்த தகராறில் ரவுடிகளால் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் தஞ்சைக்கு வருகை புரிந்த மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் மிகவும் பின்தங்கிய நிலையில் ஜெயபாலின் குடும்பம் இருப்பதை அறிந்தார்.

தொடர்ந்து ஐ.ஜி., பாலகிருஷ்ணன், தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளிபிரியா ஆகியோர் ஜெயபாலன் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினரை சந்தித்து வாழ்வாதாரம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் ஜெயபாலின் மனைவியிடம் நீதிமன்ற செலவு குறித்து கேட்டறிந்து அதற்கான உதவிகளை செய்தனர்.

ஜெயபாலுக்கு 2 பெண் குழந்தைகள் இருந்தை தெரிந்து கொண்டு அவர்கள் படிப்பிற்கும், குடும்ப அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களும், உபகரணங்களையும் வழங்கினார்.

Updated On: 18 March 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  6. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  7. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  8. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...