/* */

தொடர் மழை : தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று ஒருநாள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிப்பதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தொடர் மழை : தஞ்சை மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை
X

தஞ்சாவூரில் தொடர் மழை

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவையாறு, ஒரத்தநாடு, கல்லணை உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மழை காரணமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 29 Oct 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.