/* */

பொங்கல் பண்டிகை: உச்சத்தைத் தொட்ட பூக்களின் விலை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சையில் பூக்களின் விலை உச்சத்தைத் தொட்டது.

HIGHLIGHTS

பொங்கல் பண்டிகை:  உச்சத்தைத் தொட்ட பூக்களின் விலை
X

மாதிரி படம் 

தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளன. ஓசூர், திண்டுக்கல், நிலக்கோட்டை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளியூர்களுக்கும் பூக்கள் அனுப்பப்படுவது வழக்கம். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை என்பதால் பூக்கள் வாங்குவதற்காக காலையிலிருந்தே பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

தேவை அதிகமாக இருந்ததால் பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்தது. அதன்படி கிலோ ரூ.3000-க்கு விற்கப்பட்ட மல்லிகை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.4000-வரை விற்கப்பட்டது. கிலோ ரூ.1500-க்கு விற்கப்பட்ட முல்லை ரூ.2000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதைப்போல் கனகாம்பரம் ரூ.1000, செவ்வந்தி ரூ.200, சம்பங்கி ரூ.250, அரளி ரூ.500, ஆப்பிள் ரோஸ் ரூ.150-க்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது

Updated On: 13 Jan 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?