/* */

முதியோர் மற்றும் குழந்தைகள் ஒருங்கிணைந்த வளாகம் நடத்த தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டில் முதியோர் மற்றும் குழந்தைகளை ஒருங்கிணைத்து வளாகங்கள் அமைக்க மானியம்

HIGHLIGHTS

முதியோர் மற்றும் குழந்தைகள் ஒருங்கிணைந்த வளாகம் நடத்த தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
X

தஞ்சை மாவட்ட ஆட்சியர் (பைல் படம்)

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டில் முதியோர் மற்றும் குழந்தைகளை ஒருங்கிணைத்து மாநில அரசு மானியத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வளாகங்கள் நடத்த விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள் தொடர்புடைய கருத்துருக்களை25.06.2022-க்குள், அறை எண்.303,மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், தஞ்சாவூர் 613010 என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்கலாம் என்று மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்

Updated On: 9 Jun 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...