/* */

கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க கிராம மக்கள் கோரிக்கை

Petition Letter - கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க கிராம மக்கள் கோரிக்கை
X

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கிராம மக்கள்.

Petition Letter -தென்காசி மாவட்டம், மேல பாட்டா குறிச்சியை சேர்ந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: மேல பாட்டாகுறிச்சி பகுதியில் தார் சாலை அமைக்கவும், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இடிக்கப்பட்டு கட்டாமல் இருக்கும் பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். பணி செய்யாமல் இருக்கும் அரசு ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 13 Sep 2022 7:19 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு