/* */

தென்காசி மாவட்டத்தில் வித்தியாசமாக பதவி ஏற்பு விழா நடத்திய ஊராட்சி தலைவர்கள்

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள் வித்தியாசமான முறையில் பதவி ஏற்பு

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் வித்தியாசமாக பதவி ஏற்பு விழா நடத்திய ஊராட்சி தலைவர்கள்
X

பெரியபிள்ளை வலசை கிராம ஊராட்சி தலைவர் வேலுச்சாமி இசைக் கச்சேரி நடத்தி பதவியேற்பு 

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் சில வித்தியாசமான சம்பவங்களும் நடந்தேறியுள்ளது.

பெரிய பிள்ளை வலசை கிராம பஞ்சாயத்து தலைவர் வேலுச்சாமி இசைக் கச்சேரி நடத்தி பதவியேற்பு விழாவை அமர்க்களப்படுத்தி இருந்தார். பதவியேற்ற கையோடு ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டார்.

ஆலங்குளம் ஒன்றியம் அடைக்கலப்பட்டணம் அருகே உள்ள பூலாங்குளம் கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்ட திரவிய கனிக்கு கிராம மக்கள் கரன்சி பரிசு அளித்தனர். புடவையில் குத்தப்பட்ட பணத்துடன் அவர் பதவி ஏற்றார்.

Updated On: 21 Oct 2021 11:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  2. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  3. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  4. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  5. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  7. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  8. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  9. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  10. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை