/* */

தென்காசியில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு காவல்துறையினர் வாழ்த்து

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவனை நேரில் சந்தித்து தென்காசி காவல் துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.

HIGHLIGHTS

தென்காசியில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு காவல்துறையினர் வாழ்த்து
X

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவனை நேரில் சந்தித்து தென்காசி காவல் துறையினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தென்காசி காவல் துறையினர்.

தென்காசி மாவட்டம் தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி ICI அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தென்காசி மேல பாறையடி தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் காளிதாஸ் என்பவரை தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவல் ஆளினர்கள் மாணவனின் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து செதஸ்கோப் வழங்கி தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். தனது வீட்டிற்கு வந்து வாழ்த்து தெரிவித்த காவல்துறையினருக்கு காளிதாஸ் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்

Updated On: 8 Feb 2022 7:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  7. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  8. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  9. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  10. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்