/* */

குற்றாலத்தில் எம்எல்ஏ தலைமையில் கவிதை நூல் வெளியீட்டு விழா

குற்றாலத்தில் காமராஜருக்கு நதிகளில் தவழ்ந்த கவிதைகள் நூல் வெளியீட்டு விழா பழனிநாடார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

குற்றாலத்தில் எம்எல்ஏ தலைமையில் கவிதை நூல் வெளியீட்டு விழா
X

காமராஜருக்கு நதிகளில் தவழ்ந்த கவிதைகள் என்ற நூலை பழனி நாடார் எம்.எல்.ஏ. வெளியிட்டார்.

குற்றாலத்தில் நதிகள் அறக்கட்டளையின் சார்பில் காமராஜருக்கு நதிகளில் தவழ்ந்த கவிதைகள் என்ற நூலை பழனி நாடார் எம்.எல்.ஏ. வெளியிட்டார். குற்றாலம் ராமாலயம் தெஷண மாற நாடார் சங்க அரங்கில் நடந்த விழாவிற்கு, பழனி நாடார் எம்எல்ஏ தலைமை வகித்து நூலை வெளியிட சிவன் பார்வதி இராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார். நதிகள் அறக்கட்டளை நிறுவனர் ராமராஜ் ஜெயலட்சுமி வரவேற்றார். மஹ்மூதா செய்யது தொகுத்து வழங்கினார். தொழிலதிபர் காளிதாசன், விவேகானந்தன், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் காதர் மைதீன், பிரபாகரன், தேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். எஸ்ரா நன்றி கூறினார்.

Updated On: 30 Aug 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்