/* */

மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம்: சுகாதார துறை நடவடிக்கை

மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம்: சுகாதார துறை நடவடிக்கை
X

கொரோனாவை கட்டுபடுத்த மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் ஆலோசனையின் படி சாம்பவர்வடகரை பேரூராட்சி, சுகாதார துறையினர், மற்றும் போலீசார் இணைந்து பேரூராட்சி நிர்வாக அதிகாரி பூதப்பாண்டி, சுகாதார ஆய்வாளர் மாரியப்பன், ஆகியோர் போலீஸ் ஸ்டேசன் அருகே திடீர் ஆய்வு மேற்கொண்டு மாஸ்க் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் வசூலித்து மாஸ்க் அணிய வேண்டியதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 27 March 2021 1:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்