Begin typing your search above and press return to search.
மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம்: சுகாதார துறை நடவடிக்கை
கொரோனாவை கட்டுபடுத்த மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் ஆலோசனையின் படி சாம்பவர்வடகரை பேரூராட்சி, சுகாதார துறையினர், மற்றும் போலீசார் இணைந்து பேரூராட்சி நிர்வாக அதிகாரி பூதப்பாண்டி, சுகாதார ஆய்வாளர் மாரியப்பன், ஆகியோர் போலீஸ் ஸ்டேசன் அருகே திடீர் ஆய்வு மேற்கொண்டு மாஸ்க் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் வசூலித்து மாஸ்க் அணிய வேண்டியதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.