/* */

பெரியசாமிபுரத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மருத்துவமுகாம்

சிறப்பு மருத்துவர்கள் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொண்டனர்

HIGHLIGHTS

பெரியசாமிபுரத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மருத்துவமுகாம்
X

பெரியசாமிபுரத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமினை மேலநீலிதநல்லூர் ஒன்றிய சேர்மன் மாலதி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

பெரியசாமிபுரத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமினை மேலநீலிதநல்லூர் ஒன்றிய சேர்மன் மாலதி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள ஈச்சந்தா ஊராட்சி பெரியசாமிபுரம் கிராமத்தில் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கலைஞர் அவர்களின் வரும் முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை மேலநீலிதநல்லூர் ஒன்றிய சேர்மன் மாலதி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.ஈச்சந்தா ஊராட்சி மன்றத் தலைவர் கருப்பசாமி முன்னிலை வகித்தார்

தென்காசி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் முரளிசங்கர் அறிவுறுத்தலின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புரோஸ்கான் தலைமையிலான டாக்டர் அனிகோல்டா எலிசபெத். டாக்டர்அசிரா, டாக்டர் பாலமுருகன் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொண்டனர். மாரிமுத்துச்சாமி காசநோய் குறித்த சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

. இம்முகாமில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஈச்சந்தா ஊராட்சி மன்ற செயலர் கந்தசாமி, சுகாதார மேற்பர்வையா ளர்கள் தனபாலன். முருகன் சுகாதார ஆய்வாளர்கள் சுப்பையா. சங்கரன் செல்வகிருஷ்ணன், கிருஷ்ணமுத்துசிவா, சங்கர், பாலசுந்தரம் கிராம சுகாதார செவிலியர்கள் செவிலியர்கள் மற்றும் ஆய்வக நுட்பனர்கள் மரியப்பன். திருமலைகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

Updated On: 6 Aug 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  3. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  5. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  7. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  8. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  9. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  10. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?