/* */

அரசு மருத்துவமனை- நோய் தடுப்பு உபகரணங்களை தென்காசி எம்எல்ஏ வழங்கினார்

முன்னாள் பாரதப் பிரதமர் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர் உபகரணங்களை வழங்கினார்

HIGHLIGHTS

அரசு மருத்துவமனை- நோய் தடுப்பு உபகரணங்களை தென்காசி எம்எல்ஏ வழங்கினார்
X

பாரத பிரதமர் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் மருத்துவ உபகரணங்களை வழங்கனார்

முன்னாள் பாரத பிரதமர் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று அரசு மருத்துவமனையில் காங்கிரஸ் கட்சியின் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் சுமார் 48 ஆயிரம் மதிப்புள்ள முக கவசங்கள், நீரிழவு நோய்க்கு தேவையான உபகரணங்களை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர்.ஜெஸ்லினிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சட்டநாதன், நகர இளைஞரணி தலைவர் சந்தோஷ், தேவேந்திரன், பிரபாகரன், அரவிந்த் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 27 May 2021 1:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...