You Searched For "#norelaxation"
தூத்துக்குடி
முழு ஊரடங்கு விதிமீறல் 4020 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்-எஸ்பி...
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் அரிசிப்பை, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்செந்தூர்
மக்களின் நலன்காக்கவே தடுப்பூசி விலைக்கு வாங்கி இலவசமாக தருகிறது என...
மக்களின் நலன் காக்கவே தடுப்பூசி மருந்தினை இலவசமாக போட்டு வருகிறது எனதிருச்செந்துரில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட 238 பகுதிகள் :-ஆட்சியர்...
மாவட்டத்தில் கொரோனா 238 பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி
திருநங்கைகள் வாழ்வாதாரம் பாதிப்பு:காவல்துறை சார்பில் நிவாரண பொருட்களை...
கோவில்பட்டி-ஏழை எளிய மக்களுக்கு அரிசிப்பை மற்றும் காய்கறித் தொகுப்புகளை மாவட்டஎஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்.
தேனி
தேனி-இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி- ஆம்புலன்ஸ் செல்ல வழி அமைத்த...
தேனியில் தடுப்புகளில் அவசர தேவை வாகனங்கள் செல்ல வழி ஏற்பாடு செய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
தென்காசி
அரசு மருத்துவமனை- நோய் தடுப்பு உபகரணங்களை தென்காசி எம்எல்ஏ வழங்கினார்
முன்னாள் பாரதப் பிரதமர் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர் உபகரணங்களை வழங்கினார்
அரசியல்
கொரோனா: பத்திரிகைகள், ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு ஊக்க தொகை -ஸ்டாலின்...
கொரோனா - பத்திரிகைகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு ஊக்கதொகை,இழப்பீட்டு தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு.
திருவள்ளூர்
நேமம் - கடந்த ஆட்சி கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்த தவறிவிட்டது...
கடந்த ஆட்சி கொரோனாவின் முதல் அலையை கட்டுப்படுத்த தவறியதால் 2 வது அலை ஏற்பட்டுள்ளது. மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு.
சிவகங்கை
சிவகங்கை-நடமாடும் காய்கறிகள் வாகனங்களை நகராட்சி ஆணையர் தொடங்கி...
சிவகங்கை நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக மொத்தம் 51 வாகனங்களுக்கு அனுமதி
தூத்துக்குடி
துாத்துக்குடியில் காய்ச்சல் சிறப்பு பரிசோதனை முகாம்-ஆணையாளர்...
தூத்துக்குடி பகுதியில் நாளை சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து ஆணையாளர் சரண்யா “அறி” தகவல்.