/* */

சொத்து பிரச்சனையில் தம்பியை வெட்டிய அண்ணன் கைது

சொத்து பிரச்சனையில் தம்பியை வெட்டிய அண்ணன் கைது
X

தென்காசியில் சொத்து பிரச்சனையில் தம்பியை வெட்டிய அண்ணன் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்புலியூரில் வசித்து வரும் ராமையா என்பவரின் மகன்களான சிதம்பரம்(49) மற்றும் அவரது தம்பி முத்துக்குமார்(37) ஆகியோரிடையே சொத்து பங்கு வைப்பதில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த முத்துக்குமாரிடம் அங்கு வந்த அவரின் அண்ணனான சிதம்பரம் பிரச்சனை செய்து தன் கையில் வைத்திருந்த அரிவாளால் கழுத்தில் வெட்ட முயன்றபோது முத்துக்குமார் தனது கையால் தடுத்ததால் கையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து முத்துக்குமார் தென்காசி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மேற்படி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 9 April 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  2. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  4. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  5. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  6. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  7. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  8. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  10. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்