/* */

செப்.26 -ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நடைபெற உள்ளது

தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக் கான சிறப்பு குறைத்தீர் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது

HIGHLIGHTS

செப்.26 -ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும்  நடைபெற உள்ளது
X

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ்

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் 26.09.2022 அன்று காலை 11:00 மணிக்கு நடைப்பெறவுள்ளது.

இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் வெளியிட்ட தகவல்: மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி கள்,அனைவரும் அரசின் திட்டங்கள் பயன் பெற வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் 26.09.2022 அன்று காலை 11:00 மணிக்கு நடைபெறவுள்ளது

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த அனைத்து வகையான தங்களுக்கு தேவையான உதவிகள் பெற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை-நகல், குடும்ப அட்டை-நகல், ஆதார் அடடை-நகல், வாக்காளர் அட்டை - நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 23 Sep 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்