/* */

தையல்கலை தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி எம்எல்ஏவிடம் மனு

தையல்கலை தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம்எல்ஏவிடம் மனு வழங்கினார்கள்.

HIGHLIGHTS

தையல்கலை தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி எம்எல்ஏவிடம் மனு
X

தென்காசி மாவட்ட தையல்கலை தொழிலாளர்கள் எம்.எல்.ஏ பழனி நாடாரிடம் மனு கொடுத்தனர்.

தையல்கலை தொழிலாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி எம்எல்ஏ பழனி நாடாரிடம் மனு கொடுத்தனர்.

தென்காசி மாவட்ட தையல் கலைஞர்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு வழங்கினர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட தையல்கலை தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக கொரோனா ஊரடங்கினால், தொழிலும் இன்றி, வருமானமும் இன்றி இவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே தையல் கலைஞர்களுக்கு கொரோனா கால ஊரடங்கு நிவாரண நிதி வழங்கி இப்பகுதி தையல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 18 Jun 2021 6:19 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்