/* */

திமுக வழக்கறிஞர்கள் கள அலுவலகம் திறப்பு

திமுக வழக்கறிஞர்கள் கள அலுவலகம் திறப்பு
X

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா விசாரணை ஆணையம் முழுவீச்சில் இயங்கும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறினார்.

தென்காசியில் இன்று திமுக வழக்கறிஞர்கள் மாவட்ட கள அலுவலகத்தை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது, ஜெயலலிதா மறையவில்லை அவர் சாகடிக்கப்பட்டார். இதற்கான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு ஏறத்தாழ 4 ஆண்டுகள் ஆகிறது. 7,8 முறை சம்மன் அனுப்பியும் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை.இன்னும் 150 நாட்களில் மு.க ஸ்டாலின் முதல்வராக வந்த உடன் அந்த ஆணையம் முழு வேகத்தோடு விசாரணை துவங்கி யார் காரணகர்த்தாவோ அவர்களை மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் தோலுரித்து காட்ட திமுக சட்டத்துறை அரசுக்கு உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Updated On: 27 Jan 2021 11:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  3. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  4. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  5. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  9. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  10. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு