/* */

அரசு பணி வழங்க வலியுறுத்தி விதவை பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு

பெண் குழந்தைகளுடன் வறுமையில் வாடி வருவதாகவும், 12வது வரை படித்துள்ள தனக்கு ஏதேனும் ஒரு அரசு வேலை தரும்படி மனு அளித்தார்

HIGHLIGHTS

அரசு பணி வழங்க வலியுறுத்தி  விதவை பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் வேலை வேண்டி மனு அளித்த விதவைப் பெண்

கணவர் இறந்து விட்ட நிலையில் விதவையான தனக்கு அரசு வேலை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணாம்பாள் என்பவர் கோரிக்கை மனு அளித்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பாபுரம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கண்ணாம்பாள். இவரது கணவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்துவிட, உறவினர்கள் யாரும் உதவ முன்வராத நிலையில்,,இரண்டு சிறு பெண் குழந்தைகளுடன் வறுமையில் வாடி வருவதாகவும், 12வது வரை படித்துள்ள தனக்கு ஏதேனும் ஒரு அரசு வேலை தரும்படியும் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.மனுவை பெற்று்ககொண்ட மாவட்ட ஆட்சியர், அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தார்.


Updated On: 25 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?